Wednesday, 12 August 2015

இறையன்பு


விலையில்லாமல் வீசும் காற்று
தலை முதல் கால் தொட
இதம் இதம் இது போல் இல்லை
இயற்கையில் தெரியும் இறையன்பு.
நயந்து வடிக்க மொழி இருக்கையில்
நன்றியுணர நெஞ்சே வேண்டும்
தாய் போல் உவகை தந்து வரும்
தன்னலமற்ற மேலவன் கருணை.

No comments:

Post a Comment