குழந்தையின் அழுகுரல்
குதூகலக் கருவறை
சொல்கிறது என்னவோ
சொந்தமான மொழியில்
பள்ளியில் கற்கவில்லை
பற்றுகிறாள் அன்னை
உலகமே அறிந்தவள்
உலகம் வேறென்ன...
நீ தானே கண்ணே
நிலமாய் தாங்கும் தாய்க்கு.
குதூகலக் கருவறை
சொல்கிறது என்னவோ
சொந்தமான மொழியில்
பள்ளியில் கற்கவில்லை
பற்றுகிறாள் அன்னை
உலகமே அறிந்தவள்
உலகம் வேறென்ன...
நீ தானே கண்ணே
நிலமாய் தாங்கும் தாய்க்கு.

