காலாற நடக்க வேண்டும்
காற்றை நெஞ்சோடு தழுவியே
காகம் குருவி முன்னே வரும்
காணும் போதே பறந்து விடும்.
காற்றை நெஞ்சோடு தழுவியே
காகம் குருவி முன்னே வரும்
காணும் போதே பறந்து விடும்.
சிந்தனையும் ஆயிரம் வரும்
சிம்மாசனம் போட்டு ஆண்டிட
சிலவற்றைக் காத்து மற்றதை முறிக்க
சிங்கார வாழ்க்கை நம்மை வரவேற்கும்.
சிம்மாசனம் போட்டு ஆண்டிட
சிலவற்றைக் காத்து மற்றதை முறிக்க
சிங்கார வாழ்க்கை நம்மை வரவேற்கும்.
No comments:
Post a Comment