Wednesday, 12 August 2015

காற்றே என்னைத் தழுவு



காலாற நடக்க வேண்டும்
காற்றை நெஞ்சோடு தழுவியே
காகம் குருவி முன்னே வரும்
காணும் போதே பறந்து விடும்.
சிந்தனையும் ஆயிரம் வரும்
சிம்மாசனம் போட்டு ஆண்டிட
சிலவற்றைக் காத்து மற்றதை முறிக்க
சிங்கார வாழ்க்கை நம்மை வரவேற்கும்.


No comments:

Post a Comment