Wednesday, 12 August 2015

குழந்தையின் அழுகுரல்

குழந்தையின் அழுகுரல்
குதூகலக் கருவறை 
சொல்கிறது என்னவோ
சொந்தமான மொழியில் 
பள்ளியில் கற்கவில்லை 
பற்றுகிறாள் அன்னை
உலகமே அறிந்தவள்
உலகம் வேறென்ன...
நீ தானே கண்ணே
நிலமாய் தாங்கும் தாய்க்கு.

No comments:

Post a Comment